அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 31, 2011

Early Islamic History - Chapter 8


 

Life in Medina

Medina is an old town. It lies some two hundred miles north of Mecca across the trade route between the Hijaz and Syria. Cold in winter and hot in summer, Medina has plenty of rain. It is a valley dotted with hills. People lived there in villages. Each tribe had his own village, its own fort. There were Jews and pagans. Jews had three tribes - Banu Nadhir, Banu Quraiza and Banu Qainqa. The pagan tribes were Aus and Khazraj. Jews were smart traders. They held great power. There had been plenty of trouble between Jews and pagans. Jews succeeded in dividing pagans, making them fight among themselves. There was a big war between Aus and Khazraj. It is called the war of Buas. The Banu Qainqa Jews aided the Khazraj and Banu Nadhir and Banu Quraiza Jews helped the Aus. There was much killing. When both Aus and Khazraj became exhausted, they realized their mistake and made peace. Abdullah bin Ubayy bin Salul became their chief. It was at this time that Islam made its way into Medina.

The Jews did not like the new religion. Abdullah bin Ubayy bin Salul did not like the Prophet. The Quresh were bitter enemies of Islam. The future of Medina was in the hands of God. Muslims were no doubt comparatively safe now. But security was yet far off. The drums of war could be heard from a distance.

The Ansar treated the Muhajirs with great kindness. The gave the equal share in their trade, in their gradens and in their crops. The Prophet formed bonds of brotherhood between two groups. One Ansari and one Muhajir were made brothers. The Muhajirs started business. Some grew well off. They all lived as good Muslims loving one another like real brothers.

The Medina Pact

Next the Prophet made a pact with the Jews and the other tribes of Medina. It was agreed that both non-Muslims and Muslims should live peacefully. Both should enjoy freedom of faith. Both would respect life and property. In all disputes the Prophet was to be Judge. Nobody was to go to war without his consent. Parties to the pact were to fight together against their enemies. Both agreed to defend Medina. The Jews promised not to aid the Quresh or their friends.

Islam now had a state and a government. It had now a law and it had a head, the Prophet.

Meccans Prepare for War

The Quresh were very furious. The Prophet had escaped. His friends had found refuge in Medina. Islam had found a home. It had found a following. They decided to fight. So they began to get ready. They made friends with many tribes. They sent their agents all over Arabia to war against the Prophet. They wrote a letter to the people of Medina which said:

"Fight Muhammad. At least turn him out of your town. Otherwise we will wage war on you. Then we will slay all your men take away your women."

The Meccans also changed their normal caravan routes and took to routes lying through areas around Medina and incited local tribes against Muslims. Muslims were in great fear. They had to keep watch at night. Some were armed even when asleep. The Prophet would keep awake the whole night. Almost a whole year went by in this manner. God then commanded Muslims to prepare to meet force with force. They were few and the Quresh were many. They were poor and the Quresh were rich. They were without friends. The Quresh had all Arabia with them. But God promised them victory. For, they were not the first to draw the sword. They had faith in the word of God and His great Prophet. They had been forced out of their homes. They had lost everything. All they wanted was peace. But the Quresh wanted their blood. Muslims were helpless. The Quresh were active among the tribes. The Prophet too was alert. He took very wise step to meet the enemy.

The Quresh were on the war path. Their letter to the chiefs of Medina had not been answered. They decided to attack Medina. First a small party of Meccans raided a place three miles outside the town. It made off with some camels belonging to Muslims.

Read more »

Early Islamic History - Chapter 7


 

The Prophet Leaves Mecca

The Quresh kept a vigil around the house of the Prophet. They were waiting to lay their swords on him. The Prophet asked Ali to sleep in his bed. He then departed. The Quresh did not expect that he would leave so early. They were hardly aware of him when he went out from their midst. He met Abu Bakr, waiting on the way, as arranged before. Both made for the cave Saur, a cosy hide-out three miles south of Mecca. The Quresh found Ali in the Prophet's bed. They were mad with anger and beat him mercilessly. The placed a reward of 100 camels for any one who would bring Muhammad back dead or alive. Many men set out to win the prize. The search grew hot. The Quresh soon reached the mouth of the cave. They found a spider's web across it. They also found a pigeon's nest on a branch of the tree that shaded the cave. The guide of the Quresh said,

"Muhammad is either in the cave or has gone up to the heaven."

Nobody looked down into the cave. The Prophet and Abu Bakr could see the men outside. They could see their feet. Abu Bakr felt afraid on account of the Prophet. He spoke out his fear to him. The Prophet said,

"Fear not. For surely Allah is with us both."

The Prophet and Abu Bakr left the cave after three days. On the way they were overtaken by one Suraqa bin Malik. He was pursuing them on horseback. His mount stumbled three times. Suraqa took fright at this and, calling them, sought peace. He told them that he had come to win the reward set on their heads. But, he said, he had changed his mind. He then rode back. The Prophet said to him,

"O Suraqa, how will you feel with the bangles of Hormoz on your wrists?"

"Hormoz, the Emperor of Iran?"

asked Suraqa.

"Yes,"

said the Prophet. Suraqa stood rooted to the spot in utter amazement.

Welcome to Medina

After a hard journey of eight days, the Prophet reached Yasreb. It was the 20th day of September 622. The people of the town had learnt of his departure from Mecca. There were expecting him. They kept turning out en masse for several days to receive him. One day a Jew espied from his house a party dressed in white. He shouted at the top of his voice:

"O people of Arabia, there comes the man you have been waiting to see."

Soon the whole of Yasreb resounded with the cries of Allah-o-Akbar (Allah is great). Big crowds rushed to welcome the Prophet. They went wild with joy. Yasreb had never been so happy before. The Prophet then proceeded to Quba. Kalsum bin Alhadam, chief of the place, gave him a big welcome there. The Prophet put up at his house. The first thing he did there was to build a mosque. It was called Masjid-i-Quba.

Yasreb was now called Madina-tul-Nabi, the city of the Prophet. Muslims of Medina were called Ansars (helpers). And the refugee Muslims were called Muhajirs. Every Ansar family wanted the Prophet to stay with them. He chose to put up with Banu Najjar, the relations of his grandfather Abdul Muttalib.

Friday Congregational Prayers

After about ten days, the Prophet moved from Quba mounted on the back of a camel. Ansars and Muhajirs followed him. On the way he stopped for Juma - Friday congregational prayers. From that day, Juma prayer has become a regular weekly worship in Islam. On the way to Medina proper the Prophet was warmly greeted by groups of Ansars. Women and little girls sang with joy.

"The full moon has arisen on us from the top of mount Vida.
It is our duty now to give thanks to God."

When he reached the quarter of Banu Najjar, the girls chanted merrily.

"We are the girls of Banu Najjar.
How good the Prophet will be our neighbour."

Now the question was where the Prophet would stay. He said his she-camel would sit where God wished him to stay. The animal sat down in an open space. The Prophet dismounted and asked,

"Who lives near here?"

Abu Ayub Ansari came forward saying,

"O Prophet of Allah, this is my house and this is my door, pray step in."

The Prophet stayed there for seven months. Abu Ayub Ansari and Saad bin Obada served him meals and felt greatly honoured for it.

Soon after his arrival in Medina, the Prophet sent Zaid bin Haris to Mecca to fetch his family. After a few days he returned with members of the Prophet's household. Ali reached Medina three days after Prophet's arrival.

The Prophets Mosque

The Prophet bought the land where his she-camel had stopped and where he had dismounted. Here he built the Masjid Nabavi, the Prophet's mosque and a one room house for himself. In one corner he built a shed or suffa for the poor refugees, the Muhajirs. They were without means. The Prophet provided victuals, often starving himself to feed them. The Ansars brought them dates and other eatables. They lived a life of prayer and devotion. They kept the Prophet's company day and night.

The Prophet's mosque was his court, his prayer-hall, and his council room. Here he trained soldiers and here he kept his prisoners of war. Here he received embassies.

The call to prayer was simple in the beginning. Later the present Azan became the call for the five daily prayers and Bilal, an African convert, became the first Moazzin (caller). The Prophet gave the first place to prayer in all the duties. This, he said, was the badge of a Muslim, which distinguished him from others and led the faithful to the summit of true felicity.

Read more »

Early Islamic History - Chapter 6


 

Hounded out of Taif

The Prophet found little response in Mecca. At the time of Hajj the Arabs came to visit the Kaaba from different places. He went round their camps. He called each tribe to Islam. The Quresh had their men everywhere. No one heard him. He next turned to Taif. It was a big town, some sixty miles to the south-east of Mecca. He stayed there for ten days. He met the chiefs of the city. They all laughed at him. Abdial, the leading man of the town, told him to depart. Then he set the young men of the locality at him. They stoned the Prophet for three miles. Ten miles outside the town, the Prophet rested for a while in a garden. Rejected and forlorn, he prayed to God for help. Then an angel said to him,

"I would like to crush these people between two hills."

The Prophet told him,

"Nay, their children might yet worship the true God."

"There is something lofty and heroic in this journey of Muhammad to Al-Taif; a solitary man, despised and rejected by his own people, going boldly forth in the name of God, like Jonah to Ninevah, and summoning an idolatrous city to repent and support his mission. It sheds a strong light on the intensity of his belief in the divine origin of his calling." [Life of Muhammad, by Sir William Muir, pp. 112-113]

In the face of the bitter hostility, and in the midst of all his grief, the Prophet did not lose heart. He again went round the tents of the tribes who had come again on the annual Pilgrimage to the Kaaba. Abu Lahab and Abu Jahl were not far behind. They would warn people and say,

"Hear him not. He has given up his religion. He wants you to do the same."

The Prophet met there some tribesmen of Yasreb or Medina. They were six chiefs of Khazraj tribe. He read to them the Quran. He spoke to them of Islam. They had had heard the Jews of their town say that time was ripe for a Prophet to appear. They said to one another,

"Let the Jews not be the first to accept him."

The all became Muslims. They were Abu Amama, Asad bin Zarrara, Auf bin Haris, Rafi bin Malik, Qutba bin Amir, Uqba bin Amir and Jaber bin Abdullah.

At the time of the next Hajj five of these men came back from Yasreb. With them were seven more. Some belonged to the influential Aus tribe. They met the Prophet at Aqba, a hill outside Mecca. They embraced Islam at his hands. This is called the Baiat Aqba Ula - the first allegiance pact at Aqba. The Prophet sent them Musab bin Umair to teach them the Quran and the disciplines of Islam. Soon the new religion had many new followers in Yasreb (Medina). Saad bin Maaz, the chief of Aus, became a Muslim. His whole tribe followed him. Usaid, the chief of Abdul Ashhal, also accepted Islam.

Invited to Medina

More men came from Yasreb to meet the Prophet at the time of the next Hajj. The Prophet was now ready to leave Mecca. God had commanded him to go to Yasreb. Seventy men met him where they had met last year. The Prophet's uncle Abbas was present on the occasion. He said to the tribes of Yasreb,

"Muhammad is loved by his family. They have been with him through thick and thin. Now he wants to leave Mecca and go over to you. You will have to guard him well against every enemy. If you can, say so. If not, then say now straight."

Albaraa, an old chief, said,

"We would like to hear the Prophet."

The Prophet said,

"I only want you to guard me as you would guard your relations."

Albaraa took the hand of the Prophet in his own hand and said,

"By Allah, we shall guard you with our lives."

The Prophet then said,

"Your blood will be my blood. Your friends will be my friends. Your enemies will be my enemies."

Then Abbas bin Obada, chief of Yasreb, said to his men,

"Do you know what it means? You should be ready to fight every black or red and make every sacrifice."

They all answered,

"We know."

Prophet told them,

"They will have God's Paradise in return."

They answered,

"We agree, O Prophet of God, give us your hand."

The Prophet did. They all promised to obey him. This is called the Baiat Aqba Sani (the second allegiance pact at Aqba). The Prophet then chose twelve leaders from among them.

Plot to Kill Muhammad

The Quresh came to know of this meeting. They made enquiries. They could get no proof but they were alert. The Prophet told Muslims to leave for Yasreb. Most of them went away. Only the Prophet, his family, Ali and some poor Muslims were left behind. The Quresh saw the Prophet was friendless. They thought they could finish him now, believing that Islam would then die soon. They met together and agreed to kill him. One man from each family was chosen for the job. These men were to attack the Prophet together. The Prophet's family would not fight back everyone, they believed. God commanded the Prophet to leave Mecca at once. He went straight to the house of Abu Bakr and told him that he had been ordered to depart for Medina.

"Will you not take me with you, O Prophet of Allah?"

asked Abu Bakr.

"I will,"

said the Prophet. Abu Bakr was moved to tears of joy. He said,

"I have two camels ready, one for each of us."

Read more »

Early Islamic History - Chapter 5


 

Two Powerful Converts

Muslims in Mecca were still in trouble. The Quresh showed no mercy. But two strong men joined Islam. They were Hamza, an uncle of the Prophet and Umar bin al-Khattab, a fiery chief of great influence.

One day a slave girl told Hamza that Abu Jahl had abused his nephew, Muhammad, violently. She said,

"Muhammad did not say back a word."

Hamza felt stung and deeply hurt. He made straight for the Kaaba. Abu Jahl was sitting there with some friends. Hamza hit him with his bow across his face and said:

"You abused Muhammad. Listen, I too believe in his religion. I say what he says. Have you anything to say now?"

Abu Jahl held his peace. He did not want to alienate Hamza. Hamza went straight to the Holy Prophet and accepted Islam. When Abu Bakr learnt this he was overjoyed. He went to the Kaaba. There he openly glorified God. The Quresh seized hold of him and beat him hard.

A few days later, Umar bin al-Khattab decided to slay the Prophet. He set out on his errand with a naked sword. On the way he was met by an acquaintance who asked him where he was going. He said,

"I am going to finish Muhmmad."

The man told him to clean up his own house first, that his own sister and her husband had embraced Islam. Umar was furious. He turned to his sister's house. When he reached there, he heard some one in the house reading the Quran. He went in and said,

"I hear you have given up your father's faith."

Then he fell upon his brother-in-law Saeed bin Zaid. His sister Fatima tried to come in between. She was wounded in the attempt. She then said,

"Yes, we are Muslims. So do what you like. We cannot give up Islam."

As Umar saw his sister wounded and bleeding, he felt contrite and wanted to see what they had been reading. She said he should wash before he could see it. He did. When he read the Quran, he said.

"How wonderful, how pure."

Khabbab, a companion of the Prophet, had been hiding inside the house. He at once came out and said,

"The Prophet's prayer has been heard. He begged of God only yesterday to grant him one of the two, either Abu Jahl or Umar."

Umar made straight for the house where the faithful met, the Darul Islam. When he knocked at the door, he was admitted by the Prophet himself. The Prophet said,

"What brings you here Umar? By Allah, I see you have not been made for the punishment of God."

Umar replied,

"O Prophet of Allah, I have come to embrace Islam."

The Prophet said aloud:

"Allah-o-Akbar" (Allah is Great).

The companions repeated the cry so loud that the echoes were heard in the hills around Mecca. From that day onwards, Muslims started saying their prayers openly.

Meccan Offer

The Quresh begin to feel embittered against Islam more and more. They first tried to bribe the Prophet. They met him in the Holy House. All their chiefs were there - Abu Jahl, Walid bin Mughira, Omaya bin Khalf, Abu Sufiyan, Shaiba, Aswad bin Muttalib, Utba, Nazar bin al-Haris and Abul Bakhtari. They asked the Prophet to give up Islam. They said,

"If you want money, we can give you enough to make you the richest man amongst us. If you want to become a leader, we will make you our king. If you want to have a pretty wife, we can find you the most beautiful in all Arabia."

The Prophet replied,

"O Quresh, I do not want any of these things. I am a Prophet of God. I have been sent to you with a message. If you hear me, it will be to your good. If you do not I will patiently wait on the Lord."

The Quresh then asked him to change the dry sands of Mecca into green gardens. He said,

"I am only a Prophet and servant of God. But if you obey God, you will have the best of this world and of the life to come."

The Quresh then said,

"Then bring on us the punishment of God."

Finally they decided to finish him. Next day Abu Jahl stood outside the Kaaba with a big stone in his hand. But when he saw the Holy Prophet, he felt too frightened to use it.

The Boycott

The Quresh next decided to boycott the Prophet, his family and friends. They agreed in writing on the cruel step. The document was placed in the Kaaba. The Banu Hashim the family of the Prophet and the few Muslims who were with them at Mecca, camped in a pass in the hill. This place was called Shaab-i-Abi-Talib. The boycott lasted three years. Muslims had no provisions. They could not buy anything. Nobody would sell them any thing, not even food. At times they lived on leaves of tree. When children cried for hunger, the Quresh heard the cries and laughed. Some good men among them did not like this cruelty. But they were few and weak.

One day the Prophet said to his uncle Abu Talib,

"God has told me that the boycott paper has been eaten up. Only the name of Allah remains on it."

Abu Talib went to the Kaaba. He said to the Quresh,

"How long will your oppression last? My nephew tells me that the boycott paper has been eaten up. See therefore whether he be right."

They found the paper had been moth eaten. It has only Allah's name left on it. The good men among them said,

"Let us end this boycott now."

Abu Jahl said, "No." But Mutam bin Adi took hold of the paper and tore into pieces. He and Hisham bin Amar with Zaheer bin Abi Ommaiya and Abul Bakhtari went up to the mouth of Shaab-i-Abi-Talib and set free the Prophet, his family and followers.

Death of Abu Talib and Khadija

Now Islam had entered its tenth year. Abu Talib, the uncle of the Prophet, died soon after the end of the boycott. A few days later, Khadija, the wife of the Prophet, also passed away. The grief of the Prophet was great but his patience was greater. Abu Talib and Khadija had stood by him firm like two rocks till the end and now they were no more.

The Quresh had become very bold now. Often they threw refuse on the Prophet. One day when he was praying in the Kaaba, they placed a camel's entrails on his back.

The same year the Prophet married Ayesha, the daughter of Abu Bakr.

Read more »

Early Islamic History - Chapter 4

Muslims Advised Patience

When the Hajj was drawing near, the Quresh had a new fear, the fear that the tribes coming to Mecca from outside would learn of the Prophet. They would want to know about him and his new religion. After a long debate among themselves, the Quresh decided to tell them that Muhammad was a sorcerer. Every child of Mecca was taught to repeat this lie. At the same time, the Quresh set ruffians upon the Prophet, to hurl abuse at him and say dirty things to his face. At times they would stone his house. Once the Prophet was praying in the Holy Kaaba, when Utba bin Abi Moit took off his mantle and tried to garrote the Prophet. Abu Bakr intervened. He said to Quresh,

"Would you kill a man because he says Allah is the only God?"

At another time, when the Quresh got around the Prophet in the Holy Kaaba with the intent to do him bodily harm, Harith bin Abi Halla came to his help. Harith was killed instantly.

In short, Muslims were shown no mercy. The Quresh were after their blood. This was too much for the believers. Once Abdur Rahman bin Auf and a few others requested the Prophet to permit them to fight back the Quresh. The Prophet said,

"I have been commanded to forgive. Fight not therefore."

Dutiful companions of the good Prophet obeyed and remained patient as before.

Migrate to Abyssinia

But the Prophet was in deep grief. He was distressed on account of the sad plight of Muslims. He advised some to depart for Abyssinia. The Prophet told them that they would find peace there. Many Muslims left Mecca. Among them were Jafar bin Abi Talib, Uthman bin Affan and his wife Rukkiya, a daughter of the Prophet, Zubair bin al-Awam, Abdur Rahman bin Auf, Mazhar bin Umair, Abu Salma bin Abdul Asad, Abu Hazifa, Abu Salma bin and Uthman bin Mazoon. Most of them commanded respect among the Meccans before joining the ranks of Islam. But now things had changed. They lived happily in Abyssinia. Soon some more followed them.

Negus Offers Protection

In all one hundred Muslims went over to seek asylum with the Negus. The Quresh of Mecca were angry at this. They sent two men, Amar bin Alas and Abdullah bin Rabi, with presents to the King of Abyssinia. Addressing the monarch, they said,

"O King, some fools of our town have given up the religion of their fathers. They have started a new faith, which is also against your faith. They have made trouble in their own land. Some of them have come to your country. We beg of you to send them back with us."

The Negus summoned the Muslims to his court and asked them what they had to say. Jafar, their leader, said,

"O King, we were ignorant. We worshipped idols. We had evil ways. We were bad to our relations and neighbours. The hand of the strong among us was heavy on the weak. God raised a Prophet among us. We knew well that he was a honest and a man of truth. He taught us to worship one God, to give up idols, to speak the truth, to be honest, to be kind to neighbours, to give up evil ways and not to eat the property of the orphans. We believed in him and obeyed him. But our people were cruel to us and used force against us. We left our homes and are now refugees in your land. We hope, O King, that we would not come to any harm under you."

The Negus then asked Jafar to read to him the Quran. He read out a part of Sura Maryam. The Negus was deeply moved. He ordered the Quresh back to their homes and returned to them their presents.

Read more »

Early Islamic History - Chapter 3

Call to Prophethood

It was a Monday of the month of Ramazan. Muhammad was in prayer in the cave Hira. Suddenly an angel appeared before him and asked him to "Read out." Muhammad replied, "I cannot". The angel then took hold of him in a tight embrace. Again he asked him to read out. The answer was the same. Then he embraced him a second time and then a third time and said.

"Read out in the name of thy Lord who created man from a blood clot. Read out and thy Lord is of great honour. He taught with the pen, taught man what he knew not."

After this the angel disappeared. Muhammad was over awed. With trembling heart he went home. He asked the lady Khadija to cover him up. When she did as asked, he told her of his strange experience. He said that he was in mighty fear. The good lady replied,

"Fear not, be happy, God will not cause you any harm. For, you are kind to relations. You speak the truth, you bear the burdens of others. You possess virtues that have become lost. You respect your guests and you help all people in all right things."

But Muhammad was not at ease. One day as he was returning home from the cave Hira, he heard a voice calling him. When he looked around, he had the vision of the same angel sitting on a chair perched high between the earth and the heavens. Muhammad was alarmed. So, he hurried home. Again he asked his wife to cover him up. Then he heard a mighty voice commanding him to stand up, give glory to the Lord and warn all men. From that day on he heard the voice very often.

Early Converts

He now knew that he had been raised a Prophet. He started in earnest his great work of calling men to the One True God, the Lord of the Heavens and Earth. First he worked quietly among his friends and relations. His wife, the good lady Khadija, was the first to believe him. Among his friends Abu Bakr, among his relations Ali and among slaves Zaid readily accepted him. Abu Bakr was a wise man and highly respected by the people of Mecca. Ali was a boy of eleven and Zaid was the Prophet's freed slave. Five more joined the new faith through the efforts of Abu Bakr. They were Usman bin Affan, Abdur Rehman bin Auf, Saad bin Abu Viqas, Zubair bin al Awam and Talib bin Ubaidullah. In a short time, more were added to the list. Their names are: Abu Ubaida bin al Jarrah, Abdullah bin Jahsh, Ubaidullah bin Jahsh, Abu Salma bin Abu Asad, Abu Hafiza bin Utba, Abdullah bin Masood, Saeed bin Zaid, Usman bin Mazoon, and Bilal the Abyssinian. Umm-e-Fazal, wife of Abbas, Asma, daughter of Abu Bakr and Fatima bin Khattab were the only ladies beside Khadija, who were the first to believe. Most of the men were either slaves or poor.

The religion the Prophet taught was simple. The believers were asked to say,

"There is no God but Allah. He has no partner and Muhammad is His Prophet."

They were required to obey the Prophet in all good things.

Relations Rebuff

It was the fourth year of the Prophet's call when God commanded him to warn his relations. The Prophet went straight to the top of Mount Safa. He called every clan of the Quresh by name. When they were assembled he said,

"If I tell you that a big army is in wait for you behind this hill, would you believe me?"

They all said,

"Yes, because you have spoken the truth always."

The prophet then said,

"I warn you of the anger of God. Believe in Allah so that you may be saved."

They laughed at him and walked away.

One day the Prophet asked Ali to call all their relations to a meal. When they were assembled, the Prophet addressed them thus,

"O children of Abdul Muttalib, I have come to you with a great thing. Nobody brought a greater good for his people. I invite you to God. If you believe me, you will have the best of this life and of the life after death. Now which of you will help me?"

They all laughed except Ali. Ali said,

"I will be with you."

And he was with the Prophet till the end. From that day Islam was the talk of the town.

The prophet now began to call men to God openly. Muslims used to meet in a house called Dar-ul-Islam. They would pray and learn their new duties. Others would also come there to hear the Prophet. For three years this centre remained open to all new comers. Many more believed and became Muslims. They were Masab bin Omair, Abdullah bin Umme Maktum, Zaid bin Khattab, Jafar bin Abi-Talib, Omar bin Yaseer, Abu Moosa al Ashari.

Meccans Get Angry

The Quresh had made fun of the Prophet. But, as time went on, they began to fear Islam. They therefore decided to use force. Their chief leaders were Abu Jahl, Abu Lahb, Ommaiya bin Khalf and al Nazar bin Haris. First they tried to win over Abu Talib, the uncle of the Prophet. They asked him to give up Muhammad. Abu Talib told the Prophet that the Quresh were very angry with him. The Prophet replied,

"By God if they placed the sun on my right hand and the moon on my left hand, I will not give up my mission."

As the Prophet started to depart, Abu Talib called him back. He was in tears. He said,

"Go ahead, nephew, I am with you as long as I live."

Abu Talib then told Quresh to do what they pleased, he would stand by his nephew.

Converts Persecuted

The Quresh then decided to punish the Muslims. Hakim bin Abila, the uncle of Usman bin Affan, tied him with a rope and beat him up. An uncle of Zubair bin al-Awam wrapped up his nephew in a mat and smoked him through his nose. Saeed bin Zaid and Labina, a slave girl, were beaten up by Omar bin al-Khattab. Abu Jahl beat Zinnira, another slave woman. The Quresh often used to hit Suhail bin Sanan. Bilal was a slave of Omaiyya bin Khalf. His master would order him to lie on hot sand. He could then cover his naked body with burning hot stones and drag him in the street. The Quresh did not stop at that. They made Khabab bin Alarat lie on coal fire. Abu Jahl speared old lady Samiya to death. Muslims bore their troubles patiently. They remained calm. Their faith in God and His Prophet was firm.

Read more »

Early Islamic History - Chapter 2

Birth of Muhammad

Soon after the Year of the Elephant, Abdul Muttalib lost his young son Abdullah. His grief was great. Abdullah's widow saw in a dream that a light had come out of her body and spread all over the world. She gave birth to a son six months after her husband's death. Abdul Muttalib was beside himself with joy. They named the boy Muhammad. First nurse Sawaiba suckled him. Later, he was turned over to nurse Halima. The child lived among Banu Hawazin, the tribe of Halima, until he was four years old. Halima was a poor woman. When she took the baby Muhammad to her home, the family's luck suddenly changed. Halima loved Muhammad and Muhammad loved her. In later life he never forgot what he owed to his foster-mother. When Muhammad was six years old, his mother also died. Then his grandfather took him in his care. But Muhammad was hardly eight years of age when old Abdul Muttalib also passed away. Now Muhammad was looked after by Abu Talib, an elderly uncle. Muhammad was a quiet and well-behaved boy. His uncle loved him dearly. Muhammad was equally fond of the uncle. When Muhammad was twelve years old, Abu Talib made ready to go to Syria for trade. Muhammad wept so bitterly that Abu Talib was moved to take him along.

Muhammad was a young man now and in trade. This took him to many places, to Syria, Yemen and Bahrin [Bahrain]. He was honest and straight-forward in his dealings. The people of Mecca called him the "truthful" and "the trusty". Muhammad worked for a good lady name Khadija. She was a widow. Muhammad worked hard, was upright and intelligent. There was much profit every time he went out to sell her merchandise. The lady Khadija later offered her hand in marriage to Muhammad. She gave birth to seven children, three boys and four girls. All died early except the renowned daughter Fatima.

Young Peace-Maker

When Muhammad was over thirty, a dispute arose among the Quresh. The House of God (the Kaaba) was being re-built. First the work went on smoothly. But when time came for the sacred Black stone to be put in its place, everyone wanted to have the honour for himself and his family. They were ready to fight and kill. They work had to be stopped. But it could not be stopped indefinitely. One day they assembled at the site and agreed to make their judge the man who should be the first to come to the Holy House next morning. They waited. Then they saw Muhammad coming. They cried with one voice,

"Here comes the Truthful, the Trusted."

They made him the judge. Muhammad spread out his sheet. He placed the Black Stone in it. He then asked the heads of the assembled tribes to hold the corners of the sheet and raise it. They did as told. Then taking the stone in his hands, he put it in position. The matter ended happily.

Muhammad was well-to-do now, but Abu Talib was poor. Muhammad wanted to help his good uncle. He took his young cousin Ali home. Another uncle Abbas took Jafar the younger brother of Ali under his care. Muhammad had very gentle ways with the people of his town though he did not mix much with them. He had a few intimate friends. One was Abu Bakr, the other was Hakim bin Hizam. Both were men of good habits and respected for their integrity. Muhammad was given very much to prayer and meditation. He would very often retire to a cave in a hill outside the town, staying there for days.

Read more »

Early Islamic History

by N. R. A. G. Soofi

Chapter 1

Fourteen hundred years ago the world lay in utter moral darkness. Christians ruled in Europe and they ruled indifferently. They believed in Jesus, called him the son of God and worshipped him as they do now. Their kings and cardinals fought one another. They were often very cruel. The priests were held in great honour. They were often very ignorant and dirty. The entire continent was in the depth of darkness. The muses of Greece reposed in sleep and the splendour of mighty Rome shone only through a life of lustrous depravity. Africans were in a pitiable plight. The Northern regions of Africa groaned under a harsh Roman rule. The Church was a house divided because of the ill-treatment of native Africans by the ruling Christian minority. The southern regions of the continent were in the grip of naked barbarism.

The Jews had become neglectful of religious duties and callous to one another. They were bitter enemies of the Christians who paid them back in the same coin.

The Indians were no better. They had millions of gods. They were cut up into four castes. The Brahmans, the highest cast, were the priests, the Rajputs, the second highest, were the rulers. The Shudars who came last were sweepers and scavengers and could not share food or drink with the other castes.

The Chinese worshipped their dead, adored the Budha and many many minor deities.

Arabs

The Romans were in power in Europe. Persia was a great Empire. Both Romans and Persians were rich nations. They were ruled by great kings and generals. Between these two big states lay the vast sandy deserts of Arabia. The Arabs were a wild people. They had no king and no central authority. They were divided into many tribes, who knew no law but the law of vendetta. They worshipped stars and stones.

The climate of Arabia was dry and hot in summer, and dry and cold in winter. There were no rains. They people were poor and ever in search of water. They would, therefore, travel from one place to another. They had no brick houses and lived in tents. They could thus move easily about with their families. Wild life had made them brave and warlike. They had short tempers but long memories. They were, therefore, quick to quarrel but slow in making peace. They loved women and were ever at war with one another over one thing or the other. They also fought for water-rights.

The quarrels of the Arabs were over petty causes but were yet bloody and long. It is said that once a man saw a bird lay eggs in its nest. Passing by, he promised to look after it. Next day he saw two shattered eggs lying near about. A camel was grazing not far away. The man guessed that the camel must have disturbed the nest. He went to the keeper of the camel and told him to stay away from the tree. But the owner of the camel only laughed at him. The man was so angry that he killed the camel there and then. This small matter led to a bloody fight. First the families of the two and later their tribes went to war. The war lasted for forty years.

Arabs had no schools and no books. Except for a few, no one knew how to read and write. Sons, horses and poets were greatly prized among them. The birth of a daughter brought on great grief. Some of them buried their female children alive. The Arabs were very loyal to their tribes. They kept slaves and were proud of their families. They were cruel in war and had no mercy for the enemy, not even for women and children. But they were very brave. They had no fear of death and were kind to strangers.

Abraham

Four thousand years ago, the Prophet Abraham came from Egypt to Arabia. He brought his wife Hajira and child Ismail with him to a desolate place where Mecca now stands. God had commanded him to leave the two in the deserts. Abraham gave his wife and child some dates and some water and left them in the care of God. The scanty rations were soon finished. The child Ismail was thirsty but there was no sign of water anywhere around. Seven times Hajira ran between the two hills, Safa and Marva. She found no water. Then lifting her eyes to the sky, she prayed to God. Soon a voice spoke, "God has heard thee." She hurried back to the child. There she saw a spring of water close by his feet. The two were saved. Hajira thanked God for His great mercy. Soon Banu Jurham, an Arab tribe settled on the spot. When Ismail grew up, he took a girl of this tribe for his wife.

Call to Hajj Pilgrimage

Abraham used to visit Hajira and Ismail often. Together, the son and the father raised the walls and laid the roof of the Holy House, the Kaaba. When the house of God was ready, Abraham prayed to the Lord to look after his child and his children's children and great-grand children. He begged of Him to make them all His loyal servants. He also begged of Him to raise among them the Great Prophet and feed them with fruits. Then God ordered Abraham to call men to Hajj (pilgrimage) every year to the Kaaba. As time passed, Ismail's children and their children grew in numbers. Their city, Mecca, became a big centre. People would come from every part of Arabia for Hajj. Ismail's children were later known as Quresh. They were the keepers of the Holy Kaaba. They became rich and powerful. But in course of time, Arabs gave up the worship of one true God. They began instead to worship images. They kept their 360 tribal idols in the Holy House. The Quresh prayed to Hubal, a deity made of stone. The Quresh were much feared by their neighbours. It did not make them any better than the other Arabs. In fact they were most forward in evil ways. They drank like fish and danced and had many many wives. They even kept their widowed step-mothers as concubines.

Abraha attacks Mecca

Abraha, the Governor of Yemen, wanted to break the power of Mecca. He wished to set up another Kaaba. He came with a large army to Mecca to pull down the Holy House. His men seized some camels of Abdul Muttalib, a Chief of the Quresh. Abdul Muttalib sought an interview with Abraha. He asked him to return his camels. Abraha gave back the camels but said,

"Abdul Muttalib, you seem to care more for your camels than for the Holy House!".

Abdul Muttalib replied:

"I am the master of the camels only. There is a Master of the Holy House. He would take care of it."

Abraha became incensed at this retort and said,

"I will see how this master of the House stops me."

He at once prepared to demolish the Holy House. But his elephant would not move. Abraha's men died of plague or epidemic of smallpox and then the birds struck the pieces of the dead bodies with stones as birds do with large pieces of meat. The year is known as "the Year of the Elephant".

Read more »

Aug 19, 2011

இறுதி நபிக் கொள்கையை கைவிட்ட பொய்யன் ஜைனுலாப்தீன்

Read more »

Aug 18, 2011

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2


அடுத்து ஈஸா நபி (அலை) 2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும், கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.

அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என 5:76 இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.

அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித் தோழர்களுக்கு முன்னால் இந்த (3:145) வசனத்தை ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏன் ஓதிக் காட்டினார்கள்? (3:145) வசனத்தை (5:76) வசனத்தையும் அபூ அப்தில்லாஹ், பி.ஜே. போன்றோர் இணைத்துப் பார்க்கத் தெரிந்தது போல் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களால் கூட இன்று அபூ அப்தில்லாஹ் சாஹிபும் பி.ஜே சாஹிபும் உணர முடிந்த உண்மையை உணர முடியாது போயிற்று என்று சொல்ல வருகிறார்களா? ஈஸா நபி உயிருடன் இருக்கும் கிறித்தவக் கொள்கையை அன்று நபித்தோழர்களில் எவருக்காவது இருந்திருக்குமென்றால் (5:75) (43:61) வசனங்களை எல்லாம் எடுத்துவைத்திருப்பார்கள். ஆனால் அன்று எவருமே இன்று இவர்கள் காட்டும் எந்த வசனத்தையும் எடுத்துவைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதிலிருந்தே இது இவர்களின் கைச்சரக்கு என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். தற்போது இறையருளால் பலர் புரிந்து கொண்டும் வருகின்றனர்.

அபூஅப்தில்லாஹ் சாஹிப் குறிப்பிட்டதுபோல், (பிஸ்மில்லாஹ்வையும் சேர்த்து) (3:145) இல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறந்து போகவில்லை. ஆயினும் இனிமேல் இறப்பவர்களே என்று கருத்து கொள்ள இடம் இருக்கிறது. காரணம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் நபித்தோழர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் அதே வசனத்தில், 'அவர் மரணமடைந்துவிட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிக்கால்களில் திரும்பிச் சென்றுவிடுவீர்களா?' என்று அல்லாஹ் கேட்கிறான். இதுதான் அவர் இதுவரை மரணமடையவில்லை: கொலை செய்யப்படவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஆனால் (பிஸ்மில்லாஹ்வையும் சேர்த்து) (5:76) ஆம் வசனத்தில் 'மர்யமின் மகன் மெஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை, அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துவிட்டார்கள்'. என்று கூறிய பிறகுள்ள வாசகங்கள் அந்த வசனம் இறங்கும் நேரத்தில் நிச்சயமாக ஈஸா நபி மரணமடைந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

"அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்."(5:76)

இங்கு அவர் ஓர் இறைத்தூதர்தான்: மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட உணவு உண்ணாத உடலை நாம் அவ்விருவருக்கும் வழங்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். உணவு உண்ணாத உடலை இறை தூதர்களுக்கு வழங்கவில்லை என்ற (21:9) வசனத்தை இணைத்துப் பார்க்கும் போது, இது ஈஸா நபி மரணிக்கவில்லை: ஆயினும் இனிமேல் மரணிப்பவர்களே என்ற கருத்தை அல்ல; மாறாக உணவு உண்ணத் தேவையுடைய உடலைக் கொண்டிருந்த ஈஸா தற்போது உண்ணவில்லை. என்பதிலிருந்து அவர் மரணிக்கும் தன்மை கொண்டவர் என்பது மட்டுமல்ல; மரணித்தும் விட்டார் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

அந் நஜாத் அக்டோபர் (2010) இதழில் அதன் ஆசிரியர், ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்தி இறுதி நாள் வரை உயிரோடு வைத்திருக்கிறான் எனக் குறிப்பிட்டிருந்தார், உணவு உண்ணத்தக்க உடலைப் பெற்றிருந்த நபிமார்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உண்ணாமலும், உறங்காமலும் (2000) ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிருடன் இருக்கின்றார் என்ற கிறித்தவர்களின் இந்த ஷிர்க்கான கொள்கைக்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. என்பதை நிரூபித்திருந்தோம்.

'காதியானிகளின் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்' என்ற உள் தலைப்பில் நம்மீது பிற முஸ்லிம்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை ஜனாப் அபூ அப்தில்லாஹ் சாஹிப் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருப்பதை நாம் பாராட்டுகிறோம். அது மட்டுமல்லாது சுன்னத் ஜமாத்துகளிடம் காணப்படும் பெரும்பாலான ஷிர்க், குப்ர், பித்அத் செயல்பாடுகள் காதியானிகளிடம் இல்லை என்ற நம்மைப் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தையும் நாம் மனமாற வரவேற்கிறோம். இதனால் அவருக்கு சிலர் எழுதிய கடுமையான விமர்சனங்களுக்கு அந்நஜாத் ஜனவரி இதழில் அவர் நேர்மையான பதில் எழுதியிருப்பதும் போற்றத்தக்கதாகும்.

திருச்சியில் (1987) பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் நாம் விநியோகித்த பிரசுரங்களை மிஸ்பாஹிகள், ரஹ்மானிகள் ஆகிய அனைத்து ரக மௌலவிகளும் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குதித்ததையும் காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள குர் ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட கொள்கைகளை தெளிவுபடுத்த வக்கற்றவர்கள்தான் பிரசுரம் கொடுப்பதை தடுக்க முற்படுவார்கள். காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள தவறுகளை தெளிவுபடுத்த எம்மால் முடியும்; பிரசுரம் கொடுப்பதை தடுக்க வேண்டாம் எனக் கூறி பிரசுரம் கொடுக்க அனுமதித்தோம் என்ற சம்பவத்தையும் அபூ அப்தில்லாஹ் சாஹிப் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மேற்குறிப்பிட்ட அனைத்து ரக மௌலவிகளும் காதியானிகளின்கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கற்றவர்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் கூட அபூஅப்தில்லாஹ் சாஹிப் கொடுத்துள்ளார். ஆயினும் காதியானிகளின் தவறுகளை எம்மால் தெளிவுபடுத்தமுடியும் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவந்திருந்த இவர்களின் கொள்கையைச் சேர்ந்த சிலர் அந்த நேரத்திற்குப் பிறகே அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் கொள்கைப் பற்றி நன்கு ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து இதில் இணைந்து விட்டனர். அது நஜாத் பிரிவினரிடம் தெளிவான பதில் இல்லை என்பதையும் அவர்களின் கொள்கையில் இருந்தவர்களே கண்டு கொண்ட உண்மையாகும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இறுதி நபிக் கொள்கைக்கு, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே காத்தமுன் நபி - முத்திரை நபி - இறுதி நபி (33:40) எனக் குறிப்பிட்டுள்ளார்.

காத்தம் என்ற இந்தச் சொல் நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது போன்று திருக்குரானிலோ, ஹதீஸிலோ, எங்கேயும் ஒருமைச்சொல்லுடன் இணைந்து குறிப்பிடப்படவே இல்லை என்ற உண்மையை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக, காத்தம் என்ற இந்தச் சொல் திருக்குரானிலும், ஹதீஸிலும் நபிய்யீன், அன்பியா என்ற பன்மைச் சொல்லுடன்தான் இணைந்து வந்திருக்கின்றது. அவ்வாறு காத்தம் என்ற இந்தச்சொல் பான்மையுடன், இணைந்துவரும்போது அதற்க்கு சிறந்தது , மேலானது, மென்மையானது என்ற பொருளைத்தான் தருமே தவிர இறுதியானது என்ற பொருளை ஒருபோதும் தராது. திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து நாம் பெற்ற உண்மையாகும். இதனை யாரும் மறுக்கவும் முடியாது: மறுக்கவும் கூடாது என்பதே இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணர்ந்தவர்களின் நிலையாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உதாரணமாக திருக்குரானில் வந்துள்ள காத்தமுன்னபியீன் என்ற (33:41) வசனத்திலும் நபிமார்களுக்கெல்லாம் காத்தம் - அதாவது சிறந்தவர் என்ற பொருளைத்தான் தருகின்றது. எனவேதான், நஜாத் ஆசிரியரும். 'காத்தமுன் நபி' என காத்தம் என்ற சொல்லுடன் ஒருமைச் சொல்லான நபி என்பதைத்தான் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரே தவிர நபிய்யீன் என்ற பன்மைச் சொல்லைக் குறிப்பிடவில்லை. போலும்.!

ஹஸ்ரத் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த பொருள் இதுதான். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனா காத்தமுல் அன்பியாயி, வ அந்த யா அலிய்யு காத்தமுல் அவ்லியாயி." (தப்சீர் ஸாபி - காத்தமுன் நபிய்யீன் என்ற வசனத்திற்கான விளக்கவுரை பக்கம் - 111)

அதாவது, நான் நபிமார்களில் சிறந்தவனாக இருக்கிறேன், அலியே! நீர் வலிமார்களில் சிறந்தவராக இருக்கின்றீர்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்:

"இத்மயின் யா அம்மி! ப இன்னக காத்தமுல் முஹாஜிரீன பில் ஹிஜ்ரத்தி கமா அன காத்தமுன்னபிய்யின்ன பின்னுபுவதி." (கன்சுல் உம்மால் தொகுதி 6 பக்கம் 178)

அதாவது, என சிறிய தந்தையே! நீங்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்களாக, நான் நுபுவத்தில் காத்தமாக (சிறந்தவனாக) இருப்பதைப் போன்றே நீங்கள் ஹிஜ்ரத்தில் காத்தமாக (சிறந்தவனாக) இருக்கின்றீர்கள்.

காத்தம் என்பதற்கு இறுதியானவர் என்ற பொருளைத் தர முடியாது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் இந்த விளக்கங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. அவ்வாறு இறுதியானவர் என்ற தவறான பொருளைக் கொடுத்தால் இந்த உம்மத்தில் நபி மட்டுமல்ல; ஒரு, வலியுல்லாஹ்வோ(இறை நேசரோ), ஒரு முஹாஜிரோ (இறைவனுக்காக தம் ஊரை விட்டு இடம் பெயர்ந்து செல்பவரோ) தோன்ற முடியாது என்றும் நம்ப வேண்டியது வரும். ஆனால் ஹஸ்ரத் அலி(ரலி) அவர்களுக்குப் பிறகு பல வலிமார்களும் (இறைநேசர்களும்), தோன்றியிருக்கிறார்கள் என்பதை நஜாத் கூட்டத்தினர் உட்பட எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர்.

திருக்குரானில் ( 33:41) வசணைமும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. அதில் இவ்வாறு வருகிறது:

"முஹம்மது உங்களில் எந்த ஆண்மகனுக்கும் தந்தை அல்லர், ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார். மேலும் நபிமார்களுக்கெல்லாம் காத்தம்(சிறந்தவர்) ஆகவும் இருக்கின்றார்."

இந்த வசனத்தில் 'லாகின்' (ஆனால்) என்ற சொல் வந்துள்ளது. இந்தச் சொல் அரபி மொழியில் இஸ்தித்ராக் என்பதற்காக வருகிறது என்பதை அரபி இலக்கண அறிஞ்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்தித்ராக் என்றால் முந்தைய சொற்றொடறினால் எழும் ஐயத்தை நீக்குவதற்காக வருகிறது என்பதாகும். இயல்பாக 'ஆனால்' என்ற இந்தச் சொல் தமிழ் மொழி உட்பட எல்லா மொழிகளிலும் இதே பயன்பாட்டிர்க்காகத்தான் வருகிறது. உதாரணமாக, எவரும் வரவில்லை. ஆனால் செயத் வந்தார் என்று கூறுகிறோம். இதில் எவரும் வரவில்லை என்ற எதிர்மறை அம்சத்தைக் கொண்ட ஒரு சொற்றொடரைக் கூறிய பிறகு 'ஆனால்' என்ற (இஸ்தித்ராக்) சொல் வந்து விட்டால் அடுத்து வரும் சொற்றொடர் அதற்க்கு எதிராக நேர்மறை அம்சத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இலக்கண விதியாகும். எவ்வாறெனில், எவரும்வரவில்லை ஆனால் என்று சொன்னால் அதற்குப் பிறகு வரும் சொற்றொடர் ஸைத் வந்தார் என்று நேர்மறைக் கூற்றில் இருக்க வேண்டும். இல்லைஎன்றால், பொருளற்றதாகிவிடும். எவரும் வரவில்லை; ஆனால் ஸைத் வரவில்லை என்று கூறினால் அது அர்த்தமற்றதாகும்.

இதேமாதிரிதான் காத்தமுன் நபியீன் பற்றிய வசனத்திலும் லாகின் என்ற இஸ்தித்ராக் வருகிறது. முஹம்மது உங்களில் எந்த ஆண்மகனுக்கும் தந்தை இல்லை எனக் கூறி பௌதீகமான முறையில் அவர்கள் தந்தை இல்லை எனக் கூறுகின்ற அதே சமயத்தில், ஆனால் அவர் ஆன்மீகத் தந்தையாக இருக்கிறார் என்ற நேர்மறை அம்சத்தை எடுத்துக் கூறும் வகையில், அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார் என்று அல்லாஹ் கூறுகின்றான். தொடர்ந்து, அதைவிட மேலாக அவர் நபிமார்களுக்கு காத்தமாக (சிறந்தவராக், முத்திரையாக) விளங்குகின்றார் எனக் கூறுகிறான். இதன்படி, இனி அன்னாரின் சாட்சி முத்திரையில்லாமல் எவரும் நபியாக முடியாது என்ற பொருளையே தரும்.

இஸ்லாத்தின் பலவேறு மார்க்க அறிஞ்சர்களும் இமாம்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஹஸ்ரத் முல்லா அலிய்யுள் காரீ (ரக) அவர்கள் இவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள்:

(கத்தமுன் நபிய்யீன் என்பதன்) பொருள் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அன்னாரின் மார்க்கத்தை (ஷரியத்தை) ரத்து செய்கின்ற, அன்னாரின் உம்மத்தைச் சேராத எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்."(மௌலு ஆத்தே கபீர் பக்கம்: 59 )

இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று இவ்வாறு அமைந்துள்ளது:

"நீங்கள் (ஹஸ்ரத் நபி (ஸல்)) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று கூறுங்கள்: அனால் அவர்களுக்குப் பிறகு எந்த நபியுமில்லை என்றுக் கூறாதீர்கள்". (தக்மில மஜ்மயி பிஹாரில் அன்வார் தொகுதி 4, பக்கம்: 85 )

ஹஸ்ரத் இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷிஹ்ரானீ (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்:

"எல்லா நுபுவத்தும் முடிந்துவிட்டது என்பதன்று; ஷரீஅத்துடைய நுபுவத் மட்டுமே முடிந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்". (அல் யவாகியது வால் ஜவாகிர் தொகுதி 2, பக்கம் 24)

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தால் கடைசியானவர் என்ற பொருளைக் கொடுப்பதில் அவர்களுக்கு எந்த பெருமையுமில்லை என்ற இஸ்லாமிய கருத்தை தேவ்பந்த் மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் சாஹிப் நானுத்வி அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர் கூறுகிறார்.

'ரெஸுலுல்லாஹ் அவர்கள் காத்தமுன்னபிய்யீன். ஆக இருக்கிறார்கள் என்பது, பொது மக்களின் பார்வையில், அன்னாரின் காலம், சென்ற கால நபிமார்களின் காலத்திற்கு பிற்பட்டது; நபி (ஸல்) அவர்கள் அனைவரையும் விட கடைசி நபியாவார்கள் என்ற பொருள்ளாகும். ஆனால் காலத்தால் முற்பட்டவராக இருப்பதிலோ, பிற்பட்டவராக இருப்பதிலோ தனிப்பட்ட முறையில் எந்த சிறப்பும் இல்லை என்பது அறிவுள்ளவர்களுக்கு மிகத் தெளிவான விஷயமாகும். பிறகு, 'ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கு காத்தமாகவும் இருக்கிறார்' எனக் கூறுவது புகழ்ந்துரையாகும் என்பது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? இந்தப் பண்பை புகழ்ந்துரையாகக் கூறப்பட்ட பண்பு அல்ல என்று கூறுவீர்கள் என்றால், இந்த அந்தஸ்தை புகழ்ந்துரையின் அந்தஸ்து அல்ல எனக் கூறுவீர்கள் என்றால் அப்போது வேண்டுமானால் அந்த காத்தமிய்யத் காலத்தால் பிற்பற்றது(இறுதியானது) என்று கூறுவது சரியானதாக இருக்க முடியும். ஆனால் இஸ்லாத்தைச் சேர்ந்த எவரும் இ(இப்படிப் பொருள் கொடுப்ப) தை விரும்ப மாட்டார் என்பதை நான் அறிவேன்".(தஹ்தீருன்னாஸ் பக்கம் 3)

மேலும் அவர் கூறுவதைப் பாருங்கள்:

"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்குப் பிறகும் ஒரு நபி தோன்றினால் அப்போது முகம்மதியா காத்தமிய்யத்திற்கு (முத்திரைக்கு) எந்த வித்தியாசமும் வந்து விடாது" (தஹ்தீருன்னாஸ் பக்கம்:28)

எனவே, நபிமார்களில் முத்திரையானவர் என்றால் காலத்தால் இறுதியானவர் என்பதல்ல என்ற உண்மையை மார்க்க அறிவுள்ளவர்களால் வியாலன்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. ஏனெனில் தேவ்பந்தி மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் நானுத்வி காதியானி அல்லவே! எனினும் அவரால் இந்த மேலான பொருளை விளங்க முடிந்திருக்கிறது. ஆனால் விளங்காதவர்கள், விளன்காதவர்கலாகவே இருக்கிறார்கள் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இதே கருத்தைதான் நபி மொழிகளும் எடுத்துரைகின்றன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணமடைந்த பொது ஹஸ்ரத் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

"அவர் உயிரோடிருந்தால் கண்டிப்பாக அவர் உண்மை நபியாக இருந்திருப்பார்." (இப்னு மஜா - கிதாபுல் ஜனாயிஸ்)

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் கபர் மீது கை வைத்தவாறு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக இவர் நபியும் நபியின் மகனும் ஆவார் எனக் கூறினார்கள்" (தாரீகுல் கபீர் லி இப்னி அஸாகிர் பக்கம்:பதாவா அல் ஹதீஸிய்யா பக்கம்:176)


காத்தமுன்னபிய்யீன் என்ற (33:41) வசனம் ஹிஜ்ரி ஆம் ஆண்டில் இறங்கியது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இந்த இறங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் மரணமடைகின்றார். காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பார்வையில் இறுதி நபி என்பது பொருள் என்றால் அன்னார் என்ன கூறியிருக்க வேண்டும்? இப்ராஹீம் உயிருடன் இருந்தாலும் அவர் நபியாக மாட்டார். ஏனெனில் நான் காத்தமுன்னபிய்யீன் ஆக இருக்கிறேன் என்றல்லவா கூறியிருக்கவேண்டும்.? அவ்வாறு கூறியிருந்தால் காத்தமுன்னபிய்யீன் என்பதற்கும் இவர்கள் கூறுவதுபோல், நபிமார்களில் இறுதியானவர் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களோ, அவர் உயிருடன் இருந்தால், உண்மை நபியாக இருப்பார் என்றல்லவா கூறியிருக்கிறார்கள்!

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி, இவர் ஒரு நபியும், நபியின் மகனுமாவார் என்ற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்று இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை நாம் மட்டுமல்ல, நமக்கு முன்னரே மார்க்க அறிஞ்சர்களும் கூறியிருக்கிறார்கள். ஹஸ்ரத் இமாம் முல்லா அலியுல் காரீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

"இப்ராஹீம் உயிரோடு இருந்து, நபியானாலும் அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவராகவே இருந்திருப்பார். அத்தகைய சூழ்நிலையில் அவர் நபியாவது காத்தமுன்னபிய்யீன் என்பதன் கருத்தில் எந்த முரண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஏனெனில் காத்தமுன்னபிய்யீன் என்பதன் பொருள், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஷரியத்தை ரத்து செய்யக் கூடியவரும், அவர்களுடையா உம்மத்தை செராதவருமாகிய எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்".(மௌளு ஆத்தே கபீர் பக்கம்: 66,67)

அடுத்து இறுதி, கடைசி என்று கூட ஒரு நபிமொழியில் வந்துள்ளதே என்று சிலர் கேட்கலாம். அங்கேயும் காலத்தால் இறுதியானவர் என்ற பொருள் கொடுக்கவே முடியாது: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பொருள் கொடுக்கவில்லை என்பதற்கு அந்த நபிமொழியின் பிற்பகுதியே சான்றாகத் திகழ்கின்றது. உதாரணமாக,

நான் நபிமார்களில் இறுதியானவராக இருக்கிறேன். எனது இந்தப் பள்ளிவாயில் பள்ளி வாயில்களில் இறுதியானதாக இருக்கிறது என ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், பாபு பஸ்லுல் ஸலாத்தி பீ மஸ்ஜிதில் மதீனா)

இதில், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதே நபவியை பள்ளிகளில் இறுதியானது என்று கூறியிருந்த போதிலும் அதற்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கான பள்ளிவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, பள்ளிகளில் இறுதியானது என்றால், இனி உலகத்தில் எந்தப் பள்ளிவாசலும் கட்டப்படக்கூடாது என்று பொருள் அல்ல, மாறாக இனி எனது பள்ளிவாயிலுக்கு எதிராக, விரோதமாக எந்தப் பள்ளிவாயிலும் காட்டப்படமாட்டாது. எந்த பள்ளிவாயில் கட்டினாலும் அது எனது இந்தப் பள்ளிவாயிலைப் பின்பற்றியவாறு கட்டப்படும் என்றே பொருள்படும். அவ்வாறே நபிமார்களில் இறுதியானவன் என்றால், காலத்தால் இறுதி நபியானவன். இனி எந்த நபியும் வரமாட்டார் என்று பொருள் அல்ல. மாறாக எனக்கு எதிராக, விரோதமாக எந்த நபியும் இல்லை; என்னைப் பின்பற்றிய நபியே வரமுடியும் என்றுதான் பொருளாகும்.

இறுதி என்றாலும் எந்தக் கருத்தில் தமக்குப் பொருந்துகிறது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே நமக்குத் தெளிவு படுத்திவிட்டார்கள். அதாவது காலத்தால் இறுதியானவர் என்பதல்ல, அந்தஸ்தால் இறுதியானவர்; இனி அன்னாரைப் பின்பற்றாமல் எவரும் நபியாகவோ, சித்திக்காகவோ, ஷஹீதாகவோ, ஏன் சாலிஹாகவோ கூட ஆக முடியாது. இந்த உயரிய கருத்தைத்தான் நாம் திருக்குர்ஆன் 4:70 வது வசனத்தில் விளங்கிக் கொள்கிறோம்.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

"நமது நபி (ஸல்) அவர்களை உண்மையாகவும், முழுமையாகவும் பின்பற்றாமல் சிறப்பு, மென்மையின் எந்தவொரு பதவியையும், கண்ணியம், நெருக்கத்தின் எந்தவொரு அந்தஸ்தையும் நாம் ஒருபோதும் பெற்றுவிடமுடியாது. நமக்குக் கிடைப்பதெல்லாம் நிழலாகவும், அன்னாரின் மூலமாகவும் கிடைக்கின்றது". (இஸாலே அவ்ஹாம் பக்கம்: 138)

"ஒவ்வொரு மேன்மையும் எனக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைப் பின்பற்றியதன் மூலமாகக் கிடைத்திருக்கிறது."(ஹகீகத்துல் வஹி பக்கம் 150)

"நபிமொழிகளில் எத்தகைய வரவேண்டிய வாக்களிக்கப்பட்ட மசீஹைப் பற்றி தெரிய வருகிறதோ அவரின் அடையாளமாக, அவர் நபியாகவும் இருப்பார்: உம்மத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மரியமின் மகன் உம்மத்தைச் சேர்ந்தவராக முடியுமா என்ன? அவர் நேரடியாக அல்ல: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியதனால், நுபுவ்வத் பதவியைப் பெற்றிருந்தார் என்று யார் நிரூபிப்பார்?" (ஹகீகத்துல் வஹி பக்கம்: 29)

எனவே, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் மூலமாக ஒருவருக்கு நபிப் பதவி கிடைத்தல் என்பதுதான் அன்னாருக்கு கண்ணியமாகும் என்பதை வாக்களிக்கப்பட்ட மசீஹாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குள்ளம் அஹ்மது(அலை) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கி விட்டார்கள். திருக்குர்ஆன், ஹதீஸ் ஒளியில், இறையச்சத்துடன் ஆய்வு செய்தவர்கள் இதனை விளங்கியும்விட்டார்கள்.

அடுத்து, இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள்." (40:35)

யூசுப் நபியின் காலத்திலும், அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்த ரசூலையும் அனுப்பமாட்டான் என்றே கூறி வந்தனர். இதை அல்லாஹ் திருக்குரானில் பதிவு செய்திருப்பதன் காரணம் இதே மாதிரி பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் கூறப்போகின்றார்கள். அவ்வாறு கூறி வழி கெட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதர்க்காகத்தானே தவிர வெறும் சென்ற கால கதையாக சொல்வதற்கு மட்டுமல். இதனை வசனத்தின் பிற்பகுதியும் உறுதிப்படுத்துகிறது.

"இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

அல்லாஹ் தன் தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அவர் நன்கு அறிகின்றான் என இறைவன் கூறுகிறான் (6:125) அதாவது எங்கு, எப்பொழுது, எவரை தூதராக ஆக்க வேண்டுமென்பதை இறைவன்தான் அறிகிறான். அவ்வாறிருக்கையில் இவர் இறுதியானவர் என்று அல்லாஹ்வோ, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே கூறாத நிலையில் இன்னும் அப்படிக் கூறுபவர்களை வழி கேடர்கள் என்றே அல்லாஹ் மேற்கண்ட (40:35) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

சென்ற கால நபியின் சமுதாயத்தினர் சொன்ன இறுதி நபிக் கொள்கை தவறு, வழி கேடு என்பதை இறைவன் வெறும் கதையாகக் கூறவில்லை; படிப்பினைக்காகக் கூறுகின்றான். இல்லைஎன்றால் யூசுப் நபியின் சமுதாயத்தினர் கொண்டிருந்த தவறான இறுதி நபிக் கொள்கையை நமக்கு எடுத்துரைப்பதில் என்ன பயன் இருக்கிறது? அது மட்டுமல்ல அந்த எச்சரிக்கை நிகழ்காலத்திற்க்கும் பொருந்துகிறது என்பதை அடுத்தவசனம் தெளிவுபடுத்துகிறது.

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இறுதி நபிக் கொள்கை கொண்ட வழிகேடர்கள் எவ்வித இறைசான்றுமின்றியே வாதம் செய்கின்றனர். இவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.
Read more »