திருக்குர்ஆன் அடிக்குறிப்பு எண் 187 (9வது
பதிப்பில்) பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்:
அது போல் பாகிஸ்தானைச் சேர்ந்த காதியான்
என்ற ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் என்பவர் தன்னை நபி என்று வாதிட்டார். அவர்
வாழ்ந்த காலத்திலேயே அவர் பொய்யர் என்று நிரூபணமானது.
நம் விளக்கம்:
1. ஒரு மௌலவிக்கு எல்லாம் தெரிந்திருக்க
வேண்டும் என்பதில்லை. குறைந்த அளவு எதைப் பற்றி எழுதுகிறோமோ அது பற்றிய அடிப்படை
அறிவு தேவை. அது பி.ஜே என்ற பொய்யருக்கு இல்லை என்று தெளிவாகிறது....
Feb 11, 2014
பொய்யர் பி.ஜே யின் உளறல் – நூல்களை பதுக்கிவைத்தார்களா?
மிர்ஸா குலாம் மதத்தைப் பின்பற்றும்
காதியானிகள் எதை இறைச் செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களும்
சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள்
எழுப்பும் கேள்விக்கு இன்று வரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப்
பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதிக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி
மதத்தவர்கள் மிர்ஸா குழாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் (9 வது
பதிப்பு பக்கம் 1264)
நம் பதில்:
1. உலக...
Labels:
பி.ஜே
Feb 3, 2014
அல்லாஹ் பெரிய சதிகாரனா? அபூஅப்தில்லாஹ்விற்கு பதில்
இன்னும் (ஈஸாவைக்
கொல்ல) அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள், அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர
அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் (3:54) (அபூ அப்தில்லாஹ் நூல்
பக்கம் 18)
யூதர்கள் ஈஸா(அலை)
அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து
கொன்றுவிட எண்ணினர். இது யூதர்கள் செய்த சதி, அல்லாஹ்வோ ஈஸா (அலை) அவர்களை
யூதர்கள் பிடிக்க விடாது தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றி விட்டான். யூதர்கள்
வேறொரு யூதனைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்று விட்டனர்....
Labels:
அந் நஜாத்
Subscribe to:
Posts (Atom)