அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 28, 2012

சிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா?

சிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்றபோது, இறைவன் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வேறொரு நபருக்கு ஈசாநபி (அலை) அவர்களின் உருவத்தைக் கொடுத்தான் என்றும் அந்த நபரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் திருகுரானிலோ, நம்பகமான நபிமொழிகளிலோ இந்தக் கருத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. என்றாலும் அந்தக் காலத்து...
Read more »

நூல்களை சுமக்கும் கழுதைகள் - அல்-ஜன்னத் ஏட்டிற்கு பதில்

'கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை' என்பார்கள். ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி சரியாக மதிப்பீடு செய்ய இயலாத அறிவிலிகள் குறித்து இவ்வாறு கூறப்படுவதுண்டு. தவ்ராத் சுமத்தப்பட்டு, ஆனால் அதன்படி செயல்படாதவர்களின் உவமை, புத்தகங்களை சுமக்கும் கழுதையின் உவமையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் அடையாளங்களை ஏற்க மறுக்கும் மக்களின் உவமை மிகக் கெட்டதே. அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை (62:6) என்று திருக்குரானில் இறைவன் கூறுகின்றான்....
Read more »

ஜின்னும் மனிதர்களே - சிராஜ் அப்துல்லாவுக்கு பதில்

ஜின் இனத்தைப் பற்றி முஸ்லிம்களிடையே யுகங்களின் அடிப்படையில் தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. இதற்க்கு திருக்குரானில் எவ்வித சான்றும் இல்லை. திருக்குர்ஆன் இவர்களின் தவறான கருத்துக்கு நேர் மாற்றமான வகையில் ஜின் இனத்தைப் பற்றி கூறுகிறது. திருக்குரானில் கூறப்படும் ஜின் எனப்படுவோர் யார்? என்பதை திருக்குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஜின் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் திருக்குரானில் இந்தச் சொல் 'இன்ஸ்' என்ற சொல்லுடன்...
Read more »

கற்பனைக் கதைகளின் மணிமகுடம்

(பொய்யன் ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு) "இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்" என்ற தலைப்பில் ஒரு நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. "போலிகளை இனம் காண இந்த நூல் உதவும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது" என அதனுடைய ஆசிரியர் தனது அறிமுகத்தில் எழுதியுள்ளார். இன்றைய மார்க்க உலகில் பரவியுள்ள மூட நம்பிக்கைகளுக்கும், கற்பனைக் கதைகளுக்கும் மணிமகுடமாகத் திகழ்வது ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் பூத உடலோடு உயிர் வாழ்கிறார் என்பதாகும் என்ற பேருண்மையையும் அந்த...
Read more »