அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 29, 2014

ஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகை தொடர்பாக சிராஜுதீன் இப்ன் அல் வர்தி அவர்களின் கூற்று



சிராஜுதீன் இப்ன் அல் வர்தி 

ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் சிராஜுதீன் இப்ன் அல் வர்தி அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகையை அவரின் பண்பை கொண்ட வேறொருவரின் வருகையாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதை தன்னுடைய خريدة العجائب وفريدة الغرائب (ஹரீததுல் அஜாயிபு வ பரீததுல் ஹராயிப்) என்ற நூலில் 120 வது பக்கத்தில் கூறுகிறார்கள். 

وقالت فرقة: نزول عيسى خروج رجل يشبه عيسى في الفضل والشرف؛ كما يقال للرجل الخير ملك وللشرير شيطان، تشبيهاً بهما، ولا يراد الأعيان. (خريدة العجائب وفريدة الغرائب، ص120)

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.